Periyar Kalanjiyam -Thirukkural-Valluvar (Thoguthi 37) - பெரியார் களஞ்சியம் -திருக்குறள்-வள்ளுவர் (தொகுதி 37) - The Periyar Collection -- Thirukkural and Valluvar (Volume 37) (Tamil Book)
திருக்குறள் ஆரியக்கொள்கைகளை மறுக்க.அவைகளை மடியச்செய்ய,அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்று தான் கருதுகிறேன்.
குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள்.
அரசியல் ஞானம்,சமூக ஞானம்,பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.




Reviews
There are no reviews yet.