இந்நூல் – கூடி முயன்றால் கூடாததும் கூடுமே, வயிறும் தயிரும், அறியாமையும் அறிவும், மன அழுத்தத்திற்கு மாற்றுப்பாதை, அறிவார்ந்தவர்களாக அடக்கம் தேவை, உள்ளிருந்து பீறிட்ட மனிதநேயம், உடல்நலமும் மருத்துவப் பரிசோதனைகளும், நாம் நாமாகவே இருப்பது நல்லது, சும்மா இருப்பதே சுகம், பண்பால் மலர்ந்த பாச மலர்கள், நம் மனங்கள் வனங்கள் ஆகலாமா? வேர்கள் காட்டும் வெற்றிப்பாதை முதுமை என்பது முதிர்ச்சியின் சேமிப்பே, உள்ளத்தை மாய்க்கும் நோய்கள், சிரித்து மகிழப் பழகுவோம், நீதிக்கு நீதி சொல்ல.., மனிதர்களை அறிவோமா? ரொட்டி உணவும் கெட்டி வாழ்வும், முதுமையில் எச்சரிக்கை, உலக சிக்கனத்தின் சின்னம் இதோ, கீரையின் கீர்த்தி இதோ போன்ற 75 உட்தலைப்புகளில் மனிதன் வாழ்வில் சிறக்க ஆசிரியர் கூறிடும் அரிய களஞ்சியம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
₹140.00
8 in stock
| Weight | 0.235 g |
|---|---|
| Dimensions | 0.213 × 0.235 × 10 cm |
| தொகுப்பாசிரியர் | |
| பதிப்பு | |
| கட்டமைப்பு | |
| மொழி | |
| பக்கங்கள் |
SKU: PP051
Categories: ஆசிரியர் கி.வீரமணி, தமிழ், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், வாழ்வியல், வாழ்வியல் சிந்தனைகள்
Tags: பெண்ணுரிமை, பெரியார் களஞ்சியம், பெரியார் குடியரசு, பெரியார் புத்தகம், பெரியார் பெண்ணுரிமை, வாழ்வியல் சிந்தனைகள், விடுதலை
Brand: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்




Reviews
There are no reviews yet.